செவ்வாய், 27 அக்டோபர், 2009

குழந்தை வரம் - இடைமீது பலன்

வரம் வேண்டி வேண்டுதல்

செய்தாள், பக்தை! காணிக்கை

செலுத்த இடைத்தரகரிடம்

சென்றவுடனே, இடைமீது பலன்

கிடைத்தது. கடவுளின் ஆசியால்

குழந்தை பிறந்தது.

1 கருத்து:

முகமது பாருக் சொன்னது…

அருமையான சொற்சித்திரம்..