திங்கள், 30 நவம்பர், 2009

இயேசுவை கைது செய்!!!!

நீலகிரியில் நடந்த மலைச்சரிவை முன்னமே தீர்க்க தரிசனமாக கூறிய இயேசு........ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதை, கொல்லப்பட்டத்தை நேரடியாக சென்று சாட்சி தரிசனமாக கூட சொல்லாமல்...........மௌனமாக குற்றம் நடப்பது தெரிந்தும் வெளியே வெளிப்படையாக தெரிவிக்காமல் இயேசுவை கைது செய்...........

இவரோடு இணைந்து கொண்டு மற்ற மதத்து மக்கள் இருப்பதாக நம்பும் அல்லா, இந்து மதத்தின் முப்பத்து முக்கோடி தேவர்களையும் சேர்ந்தே கைது செய்ய வேண்டும்....

கருத்துகள் இல்லை: